ஏதோ மாயம் செய்கிறாய்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஏதோ மாயம் செய்கிறாய்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

என் முன்னாள் காதலி அர்ச்சனா, “என்னை ரொம்பப் பிடிக்குமா?உன் ஒய்ஃப ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். லேசாக சிரித்த நான், “எனக்கு…. ஜெயமோகனையும் பிடிக்கும். சாருநிவேதிதாவையும் பிடிக்கும்” என்று கூற….. அவள் குழந்தை போல் அப்பாவித்தனமாக கண்களை வைத்துக்கொண்டு, “யாரு அவங்கள்லாம்?” என்று அழகாக கேட்டபோது, எனக்கு ஜெயமோகனையும், சாருநிவேதிதாவையும் விட அர்ச்சனாவை அவ்வளவு பிடித்துப்போயிற்று. விவேக் ஒரு முறை உஷா பற்…

Tags
Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Shelves
சிறுகதைகள் book ஜி.ஆர். சுரேந்தர்நாத்

More like this


பூக்கரையில் ஒரு காதல் காலம்

பூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலில் நகைச்சுவை கல்ந்த காதல் கலாட்டாவை நடத்தி முடித்துள்ளார்

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள்

காதல் காற்று காதல் என்பது கடவுள், பொழுதுபோகாமல் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து விளையாடும் ஓரு சுவாரஸ்யமான வினையாட்டு. சோஷியல் நெட்ஒர்க்கிங்¢ காதல், மிஸ்டு கால் காதல், ப…

கதை சொல்லும் கணக்குகள்

தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…

பிறகு

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…

காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…

கனவுக் கன்னிகள்

சலங்கை ஒலி படத்தை நடிகை ஜெயப்ரதாவிற்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். அதன் பிறகு… அரசு மருத்துவமனையில் எனக்கு வலிக்காமல் ஊசி போட்ட நர்ஸ் ஜெயப்ரதாதான். மாரியம்மன் கோயில்…

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…

தமிழருவி மணியன் சிறுகதைகள்

சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .ந…

முதல் பெண்

உலக அள‌வி‌ல் ப‌ல்வேறு‌த் துறைக‌ளி‌ல் ஏராளமான பெ‌ண்க‌ள் த‌ற்போது வெ‌ற்‌றி‌க் கொடி நா‌ட்டி வரு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் இவ‌ர்களு‌க்கெ‌ல்லா‌ம் ஆ‌னி வேராக இரு‌ந்த அ‌ந்த முத‌ல்…

இதயத்தை திருடுகிறாய்

கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்… வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்?” என்றாள் என்னிடம். நான், “இந்த மாதிரி மழை நீரை கைல பிடிச்சு …

சிறகுகள் முளைக்கும் வயதில்

சிறகுகள் முளைக்கும் வயதில் தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடி’ கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத…