திருவள்ளுவர் அருளிய திருக்குறள் விளக்கத் தெளிவுரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருவள்ளுவர் அருளிய திருக்குறள் விளக்கத் தெளிவுரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

திருக்குறள் உலக புகழ் பெற்ற பொது மறை நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும். படிப்பதற்கு ஏற்ற எளிய அழகிய வடிமைப்பில் தரப்பட்டு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ்மொழி book ம.ரா.போ. குருசாமி

More like this


செம்மொழித் தமிழ்

அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் …

Check Price

அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு …

Check Price

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…

Check Price

திருக்குறள்

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…

Check Price

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…

Check Price

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010

‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்…

Check Price

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!

மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …

Check Price

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)

திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…

Check Price