தங்க மயில்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தங்க மயில்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்த தங்கமயில் புத்தகத்தின் பத்து கதைகளுமே உங்களுக்கு மிகவும் படிக்கும். தங்கமயில் கதையைப் படிக்கும்போது ஒவ்வொருவரும் தனக்கொரு தங்கமயில் கிடைக்காதா என்று ஆசைப்படிவீர்கள்! பேராசையில்லாமல் உபகாரியாயிருந்தால் கடவுளே உங்களுக்கு அருமையான பரிசுகளை அளிப்பார் என்று புரிந்து கொள்ளுங்கள்! முத்தா உதிர்ந்து விடும் கதையிலும் லயித்துப் போய் விடுவீர்கள்! நீங்கள் எல்லாருமே கௌரியாய் இருக்கத் தான் விரும்புவீர்கள்!…

Shelves
சிறுகதைகள் book ஆர். பொன்னம்மாள்

More like this


உலகப் புகழ்பெற்ற மூக்கு

தீவிரவாதி, பத்திரைகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் வதைபட்டு வாழ்ந்த, மலையாள எழுத்துலகில்…

ஏழாவது அறிவு பாகம் 1

அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வா…

கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

பிறகு

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…

கொட்டு மேளம்

தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

வல்லவனுக்கு வல்லவன் (சிறுவர் கதைகள்)

சுந்தர் பள்ளிகூடத்துக்கு போகிறதுக்கு முன்னே தொட்டியை நிரப்பிட்டுபோ சித்தியின் குரல் கேட்டு புத்தகத்தை அலமாரியில் வைத்தவிட்டு கிணற்றடுக்கு வந்தான் சுந்தர். வாளி நீரின் ஆழத்து…

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வ…

அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …