Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 112
- Publisher
- திருவரசு புத்தக நிலையம்
- Language
- TA
டிப்ஸ்:அருமையான வீட்டுக் குறிப்புகள்! Best Indian Cooking Tips - Tips for Women ருசியாகவும், மணக்க மணக்க சமைப்பதற்காகவும், சமைக்கும் முன்பும் பின்பும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான டிப்ஸ்... * தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும். * தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இரு…
Genres
Shelves
More like this
பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்
இந்நூலில், சுகமான ரயில் பயணத்துக்கு, ஊருக்குச்செல்லும் போது எட்டுத்துச்செல்ல வேண்டிய சாமான்கள், புது மணப்பெண்ணில் நினைவில் இருக்க வேண்டியவை, கல்யாணப் பெண்ணே! கல்யாணப் பெண்ணே!…
பண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள்
No description added
பெண்மையும் வீரமும் (old book rare)
பெண்கள் விழுப்புணர்வு பெறும் வகையில்நூலாசிரியர் முனைவர் திருமதி. சு. சிவகாமசுந்தரி அழுத்தம் திருத்தமான கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் மனையியல் ப…
பெண்மை எங்கும் வாழ்க
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பெண்மையின் பெருமைகளைப் பேசுகின்றன. மனிதத் தன்மையை மாற்றுக் குறையாமல் காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. அழகை ரசிக்கும் தன்மையும் …
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…
சுவையான வத்தல் வடாம் ஊறுகாய் வகைகள்
இன்றைய இளைஞர்கள் பாஸ்ட் புட் வாங்கி உண்கிறார்கள். அல்லது பாஸ்ட்டாகச் சமைக்க உதவும் ரெடி குக் அயிட்டங்களை வாங்கி துரித கதியில்சமைக்கிறார்கள். இதே பொருட்களை நாமே விடுமுறை தி…
குறு நாவல்கள்
வேதா கோபாலன் அவர்கள் 1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வ…
விதவிதமான கோலங்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…
அழகு
வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, …