Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
விநாடி வினா
தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள்.
பெருந்தன்மை பேணுவோம்
அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…
இலக்கு 2020
'இலக்கு 2020' என்ற இந்த நூல். நாளைப் இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம். அவர்களின் இலக்கு, இந்தியாவை 2020 ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்…
கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்
'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி. ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்…
பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத
வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…
முடிவெடுக்கக் கற்கலாமா
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டி…
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
ஊழல் பணவீக்கம் தீவிரவாதம்
இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் “ ஊழல்”.இந்திய மக்கள் வருடத்திற்கு 8830 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியாவில் இதுவரை கூற்ப்…
கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்
' கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்' என்ற கோஷத்துடன் ஆரம்பமாகிறது இக்கட்டருத் தொகுப்பு. நாட்டின் முதல் குடிமகனும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் தேசபக்தருமான டாக்டர் அ.பெ.ஜெ. …
இந்தியா 2020 சிறுவர்களுக்கு
2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ, ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூட அல்ல. …
படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?
'படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி?' என்ற இந்த நூலில் சொல்லப்பட்ட பல திறன்கள் வாசகர்களின் வள்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். படைப்புத் திறன், வாசிக்கு திறன், யோசிக்கும் திறன்…
மனமெல்லாம் மகிழ்ச்சி
முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…