திரையிசையும் தமிழிசையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திரையிசையும் தமிழிசையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-ம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே இருந்துவந்த நிலையில், அவற்றுடன் அரேபிய இசையும் பாரசீக இசையும் இணைந்து ஹிந்துஸ்தானியாக உருவெடுத்தது. மொகலாய மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னர், ஹிந்துஸ்தானியே …

Shelves
முனைவர் அ. இன்பரதி book இயல்-இசை-நாடகம்

More like this


இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது …

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு…

பாரதத்தின் பக்த கவிகள்

இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சா…

இசை நாடக மரபு

இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகா…

மனம் ஒரு குரங்கு

Author: சோ

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…

நேர்மை உறங்கும் நேரம்

Author: சோ

இந்த நாடகம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வருந்தத்தக்க நிலையை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டில் அரசியலாக வீலிங் கையாளுதல் எவ்வாறு கடந்து செல்கிறது. கடிக்கும் நையாண்டி இல்லாத…

தொடு

இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம்

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகையொன்றை நான் படித்துக்கொண்டிருந்த காலத்து, ஸ்காத்லாந்து தேசத்திற்கு நல் வாழ்வளித்த ராபர்ட் ப்ரூஸ் என்பானைப்பற்றி ஓர் அழகிய கட்…

வண்டார் குழலி (கவிதை நாடகம்)

காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …

முகமது பின் துக்ளக்

Author: சோ

சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…

பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்.