Select a cover image
Searching for images...
Saving cover image...
கற்பனைகளும் கதைகளும் கூட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிகாட்டின. பறவையைக் கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் தந்தான். நிலவினை நினைத்தான், சுவடும் பதித்தான். அண்டத்தை வியந்தான் ராக்கெட் விட்டான். தெரிந்த உயிரினங்கள், தெரியாத செய்திகள், அறிந்த பொருள்கள், அறியாத உண்மைகள் பல நாளும் கற்போம் விருப்புடனே! கற்பனை கட்டுப்பாடிகளைத் தகருங்கள். பற்பல புதியன நினையுங்கள். அவைகளும் உங்களை விஞ்ஞானிகளாக்கட…
Genres
Shelves
More like this
அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன்
அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.
பெண்ணின் மறுபக்கம்
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…
அணு ஆட்டம்!
மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலைய…
குழந்தைகள் சைக்காலஜி
குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி
இப்புத்தகத்தில் அற்புதங்களை அறியும் பெண்டுலம் எனும் ஊசல் முறைகளை கூறியுள்ளோம். ஊசலின் மூலம் சக்தியைப் பயன்படுத்தி எந்த ஓர் உண்மையையும் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது யாவும் ந…
சூரிய மண்டல விந்தைகள்
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில்…
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
உறவு பேணலாமா
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வ…
நவீன கால இந்தியா
இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்…
மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்
உடற்கூறு இயல் என்பது உயிரினங்களின் அமைப்பைப்பற்றிக் கூறும் விஞ்ஞானமாகும். மனித உடற்கூறு இயல் என்பது மனித உடலின், அதன் வெவ்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்ற…
தொல்லியல்
தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…