Select a cover image
Searching for images...
Saving cover image...
'எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?' - இதுபோன்ற ஒரு எதிர்மறைக் கருத்தை மையப் படுத்தி எழுதத்தான் வேண்டுமா? என என்னுள் முதலில் ஓர் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சுற்றியுள்ள மனிதர்கள், இவர்களைக் கூர்ந்து கவனிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தின் கொடூரமான விளைவுகள் முகத்தில் அறையும் உண்மையாய், இப்புத்தகத்தை எழுதியே ஆகவேண்டும் என்று தூண்டின.
Genres
Shelves
More like this
ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்
காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மி…
மனவாசம்
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
தகவல் தொழில் நுட்பம்
மனிதர்கள் இப்போது கணிப்பொறிமயமாகவே ஆகிவிட்டார்கள். கணிப்பொறி அறிமுப்படுத்துவதற்கு முன்னர் மக்கள் தகவல் தொடர்புகளுக்காகப் பெரிதும் அஞ்சலகங்களையே சார்ந்திருந்தார்கள் கணிப்பொறிக…
பச்சை மரம் ஒண்ணு
குழந்தைகளுக்காக 'பச்சை மரம் ஒண்ணு!' என்னும் இந்நூல் சிந்தனைகளை கதைகளாக உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
மல்டிமீடியா கற்றுக்கொள்ளுங்கள்
அதி நுட்ப விஞ்ஞான வளர்ச்சி, நம்மை இந்தியாவை -குறிப்பாகத் தமிழகத்தை வந்தடைய நீண்ட காலமாகும். இதே போல் பொதுவாக அறிவியல் நூல்கள், தொழில் நுட்பப் புத்தகங்கள் தமிழுக்கு உடனுக்…
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…
ஐ.ஏ.எஸ் தேர்வில் பெற்றி பெற
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதே உங்களுக்கு இத்துறையில் உள்ள ஆர்வம், உங்கள் கனவு, அனைத்தும் உறுதியாகிறது. ஆக இனி எந்தக் குழப்பமும் இன்றி.. ஜெயித்துக் காட்டத் தயாராகுங்கள்..!…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…