Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றும் கிராமங்களில் கல்வியறிவில்லாத பாமரர்கள்கூட பேச்சுக்குப் பேச்சு ஒரு பழமொழியைக் கூறுவார்கள். முதுமொழிகள் ஏட்டில் எழுதப்படாத செவி வழி இலக்கியமாகும். இவைகள் வெறும் வார்த்தை ஜாலமல்ல; பட்டுப் பட்டுத் தேறிய பட்டறிவின் வெளிப்பாடுகள். முன்னோர்களே தாங்கள் அனுபவித்தறிந்தவற்றை பின் வரும் சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல முற்பட்ட அரியப் பொக்கிஷங்களாகும்.
Genres
Shelves
More like this
பழமொழி நானூறு மூலமும் உரையும்
சுரம் ஆற்ற போக்கி -ஆயத்துறையின் வழியை மிகவும் கடக்கவிட்டு, உல்கு கொண்டார் -கடமை கொண்டவர்,இல்லை - இலர் மரம் போக்கி - ஓடத்தினின்றும் போக்கி கூலிக்கொண்டார் -கூலி கொண்டவரும் ,இ…
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
பழமொழிகள் '' என்பது மானுட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நமக்குத் தெரித்தாற்போல் குறிப்பிடுவதாகும்.,ஒரு செய்தியை,ஓரிரு வரிகளில் சொல்லிப் புரிய வைப்பதற்குப் பழமொழிகள் அல்…
அமுத மொழிகள்
எப்போதும் ஜாக்கிரதையாக இரு. கெட்ட சகவாசத்தைத் தவிர். நல்லவனாக இரு. நல்லதையே பார். ... கடவுளை இன்புறச் செய். மனிதனை இன்புறச் செய். எல்லோரையும் நேசி. ... கொடுப்பதும் மன்…
ஆந்திர பழமொழிகளும் தமிழ் முதுமொழிகளும்
No description added
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 4
இ ந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்…
தமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும்
No description added
கொங்கு நாட்டுப் பழமொழிகள்
கொங்கு நாட்டின் முதற்குடி மக்கள் , பூர்விகக் குடிகள் ,மண்ணின் மைந்தர்கள் ,கொங்கு வேளாளர்கள் தாம் வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன. சங்க இலக்கியங்க…