Select a cover image
Searching for images...
Saving cover image...
வெடி குண்டுதுப்பாக்கி – பீரங்கி இவைகளுக்கு அப்பாற்பட்ட சக்தி, காந்திய நெறியுடையோரின் கண்களில் தவழும் அமைதிக்கு உண்டு. பூகம்பம், எரிமலை, பெரும் புயல் இவைகளுக்கும் மேற்பட்டசக்தி, புத்தன் வழி நடப்போரின் வார்த்தைகளுக்கு உண்டு! ஈட்டி முனைகளுக்கு இல்லாத சக்தி, நாட்டு மக்களின் இதயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு உண்டு என்பதைத்தான் அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட - இந்தி ஆதிக்கத்தை வே…
Genres
Shelves
More like this
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு…
வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…
தீட்டுத்துணி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்ப…
ஓர் இரவு
" இந்த ஓர் இரவு ஒரு வேளை லீலாவின் குனாதிசயத்தை மாற்றலாம்....இல்லையேல் இப்பொழுது வாழ்வது போலவே அவளது வாழ்வை அவள் தன்னை வெறுத்துக்கொண்டே வாழ்ந்து விடலாம்...ஆனால் இந்த இர…
மணமக்களுக்கு உறுதிப்பாடு!
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே ஆகவேதான் இப்படிப்பட்ட ம…
அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்
எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாக வாக, வேட்டை மும்முரமாகும். விருதுகள் விதம்விதம் பெற…
அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்
அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[7]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகைய…
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இங்கிலாந்திலுள்ள சாசனவாதிகள், அமெரிக்காவிலுள்ள விவசாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் இயக்கங்களையொத்த, தற்போது நிலவும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுந…
குமரிக் கோட்டம்
அறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப்…
அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம்
பிற அரசியல்வாதிகளைப் போல் மக்களை விட்டு ஒதுங்கி நிற்காமல் , மக்களோடு இணைந்து அவர்களை அணைத்துக்கொண்டு அரசியல் செய்தவர் அண்ணா , அதனால்தான் அவருக்குப் பல லட்சக்கணக்கான தம்பிகள்…
முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…