Select a cover image
Searching for images...
Saving cover image...
இணையற்ற சாதனையாளர்கள் மூன்றாம் பாகம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று எழுத்தறிவு பெற்றார்.சிறு வயது முதற்கொண்டு இவரது தமிழ் ஆர்வம் மிகையாக இருந்தது.பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,மேலைசிவபுரியில் பழனியப்ப செட்டியார் ஆகியோரின் உறவு இவரது தமிழ் ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது.அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் வகுப்பில் சேர்ந்து முதன் மாணவனாக இவர் தேர்ச்சி பெற்றார் என்றால் அதற்குக் காரணம் கடினமான உழைப்பு மட்டுமே.இந்தப் ப…
Genres
Shelves
More like this
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
இலக்கியத்தில் இணையும் இந்தியா
இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 10 நாள்களு…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
உலகில் சிறந்த சின்னஞ்சிறு கதைகள்
அஹோபிலத்தில் நவநரசிம்மர்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் எங்கெங்கே, எவ்வாறு அமைந்துள்ளன? அவற்றை எப்படிச் சென்றடைவது? என்பதை காஷ்யபன் எளிமையாக விவரித்துள்ளார். நவநரசிம்மர்களைய…
இணையற்ற சாதனையாளர்கள் முதல் பாகம்
தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று எழுத்தறிவு பெற்றார்.சிறு வயது முதற்கொண்டு இவரது தமிழ் ஆர்வம் மிகையாக இருந்தது.பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,மேலைசிவபுரியில்…
பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
தலைமுறைக் கதைகள்
‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று ஆரம்பிப்பவை மட்டும் கதைகள் அல்ல. தான் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், ஏற்ற பொறுப்புகள், சவால் கள், சாதனைகள், இவை அனைத்தும் உண்மையா…
முக்தாவின் சிறுகதைகள் (old book rare)
முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமி…