விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனிதன் குடும்பங்களாக வாழத் தொடங்கிய போது வலிமையானவர்கள் எளிமையானவர்களை வதைக்காமல் இருக்க நீதி,மரபு,ஒழுக்கம்,சட்டம் போன்றவற்றை வனிவமைக்கத் தொடங்கினான். எளிய மனிதர்களை அன்போடு நடத்த வேண்டும் என்கின்ற எழுதப்படாத அறம் பல்வேறு சமூகங்களில் கசியத் தொடங்கியது.அதன் நீட்சியாக பிறந்ததே விருந்தோம்பல்.

Shelves
கட்டுரைகள் book வெ. இறையன்பு

More like this


போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

எங்கே போகிறோம் நாம்?

அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

நீடிக்கும் வெற்றி

வெற்றிக் கட்ட்டம் தோல்வி அடித்தளத்தின் மீது எழுப்பப்படும்போதுதான் உறுதியாக இருக்கும்.எடுத்தவுடன் பெறுகிற வெற்றியில் சுவையுமில்லை,மகிழ்ச்சியும் இல்லை. முதன் முறையே வெற்றி பெ…

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

நினைவோடை 27 கட்டுரைகள்

"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோட…

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

சடங்கான சடங்குகள்

சடங்குகள் வேறு சடங்காகச் செய்வது வேறு. நம் முன்னோர்கள் செய்தவற்றைப் பிறழாமல் பின்பற்றி செய்வது சடங்கு. செய்கின்ற எந்தச் செயலையும் விழிப்புணர்வின்றிச் செய்வது சடங்காகச் செய்வது.…

பிரிவு

பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது…

மனிதன் மாறிவிட்டான்

இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் …