Select a cover image
Searching for images...
Saving cover image...
இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட…
Shelves
More like this
எஸ்தர்: சிறுகதை (1974)
தமிழின் தலைசிறந்த கதைகளில் ஒன்று எஸ்தர்.
உள்ளும் புறமும்
ஒரு சின்ன சந்தேகம் எப்படியெல்லாம், அது சம்பந்தப்பட்ட அனைவரையும் மனக்கவலைக்கு உள்ளாக்குகிறது, எரிச்சல் கொள்ள வைக்கிறது, அதீத முடிவுகளை எடுக்கத் தூண்டிவிடுகிறது என்று 'உள்ள…
ரெயினீஸ் ஐயர் தெரு [Reinees Iyer Theru]
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
முத்துக்கள் பத்து - வண்ணநிலவன்
No description added
கடல்புரத்தில்
மணப்பாட்டு ஊரில் கடல்புரத்தில் மீண்பிடி தொழில் செய்யும் குரூஸ் மிக்கேல் குடும்பம் வாயிலாக அவர்கள் வாழ்க்கையை சொல்கிறார் வண்ணநிலவன்.