Select a cover image
Searching for images...
Saving cover image...
ஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி
Oyvu Petorukku Utratoru Vazhikatti
ஓய்வு வாழ்வு தற்போது நம்மில் பலருக்கு ஒரு பிரச்சினையாகத் தோன்றுகிறது. ஆயுட்காலம் அதிகரித்திருப்பதே அதற்கு முக்கிய காரணம். சராசரி மனிதன் எழுபத்தைந்து வயதுவரை உயிர் வாழ்கிறான். எழுபது வயது வரை சுறுசுறுப்பாக இருக்கிறான். அரசுப்பணி அரசு சார்ந்த பணி மற்றும் பெயர் பெற்ற தனியார் சிறுவனப்பணிகளில் 58-60 வயதிற்குள் பணி ஓய்வுபெற்று விடுகிறான். வேலையல்லாத மூளை சாத்தானின் பட்டறை' என்றொரு பழமொழி உண்டு. எனவே அத…
More like this
ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி
புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதங்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருதுமேற்கே, அம்மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.என்று பாடினார் மகாகவி பாரதி, எனவே பிற தமிழ் மொழியில்பெயர்த்த…
வெற்றி தரும் உரையாடல் கலை
பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் ம…
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
டாலர் நகரம்
திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
கையில் அள்ளிய கடல்
முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து '…
நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
மன அமைதி: அமைதியான மனம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும். உடல்நலம்: ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…