Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
வஞ்சிமா நகரம்
பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறித…
கவிதைக் கலை
போலிக் குருமார்கள் : குருக்களே தெய்வங்கள் ஆனார்கள் கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள் குடியிருக்கப் போனார்கள்! போலிப் பக்தர்கள்: பாடுவது அருட்பாப் பதிகம் அன்றாடம் உணவில் ஆடுகோழி…
ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1
ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1 பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.பூமி என்பது நதி,கடல்,மலை,தாவரங்கள் அதனூடே வளரும் உயிரினங்கள்,விலங்குகள்,பறவைகள்,மீன்கள் மற்றும் மனிதர்கள் இவையெ…
புறநானூற்று சிறுகதைகள்
இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அ…
சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் …
நித்திலவல்லி - வரலாற்று நாவல்
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிர்ர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம். இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டு…
மகாபாரதம் மாபெரும் விவாதம்
வேதவியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், ‘அட, இப்படி யெல்லாம்கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா?’ என ரசித்துப் பாராட்டுவார். இது முகஸ்த…
அர்த்தநாரி
மாதொருபாகனின் தொடர்ச்சியே அர்த்தநாரி. கொஞ்சமும் தொடர்பறுபடாமல் கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தை சுற்றியே கதை. யதார்த்தங்களால் மனதில் இடம் பிடிக்கும் எழுத்து.
மகாபாரதம் பாகம் 2
ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! என் மகள் தேவயானையை யயாதிக்கு ...
வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ)
உலகத்தில் பல புத்தர்கள் உண்டு. ஆனால் போதிதர்மர் எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று தனித்து, உயர்ந்து நிற்கிறார். அவர் இருந்தது, வாழ்ந்தது, உண்மைகளை வெளிப்படுத்திய விதம் எல்லாமே அவருட…