Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
Reviews
user_20989
★ 2/5விபத்தில் இறந்த அண்ணனின் மகனை வளர்க்க தன் வேலையை விட்டு வருகிறாள் சஹானா.
விபத்தில் இறந்த தங்கையின் மகனை உயிலின் படி வளர்க்க தன் ஆர்வமான புதைப்பொருள் ஆராய்ச்சியை விட்டு விட்டு வருகிறான் வருண்.
பணக்கார வருண் ஊட்டியில் தேயிலை தோட்டத்தை வைத்து இருப்பதால் குழந்தைக்காகச் சஹானாவை உடன் அழைத்துச் செல்கிறான்.
தேவையில்லாமல் இருவரும் சண்டை போட்டு கொள்கின்றனர் முடிவில் ஒரு முத்தம் நிகழ்வுக்காக அடிக்கடி.
ஒருவழியாகக் குழந்தைக்காக இருவரும் சேரலாம் என்று சொல்லிக் கொண்டாலும் அடிமனதில் காதல் இருந்து இருக்கும் போல அதனால் உடலை தீண்டி மனதில் நுழைகின்றனர் ஒருவருக்குள் ஒருவர்.
Shelves
லட்சுமி சுதா
book
More like this
பனி விழும் மலர் வனம்
Author:
லட்சுமி சுதா
தோட்டத்தை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். மாமரத்தில் ஒரு பெயர் தெரியாத பறவை கூடு கட்டிக் கொண்டிருந்தது.
1.5/5 · 2 ratings
பூங்காற்று சங்கீதம் ஆனது!
Author:
லட்சுமி சுதா
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம், அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நே…
1.5/5 · 2 ratings