பெண் குரல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெண் குரல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது. நாவல்களில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல் என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ' பெண் குரல் '' என்னும்…

Tags
பொக்கிஷம் கருத்து சரித்திரம் கற்பனைகள்
Shelves
பெண்கள் ராஜம் கிருஷ்ணன் book

More like this


வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…

பெண்ணின் வெளியும் இருப்பும்

காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…

குறிஞ்சித் தேன்

பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக்கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் க…

பழகிய பொருள்... அழகிய முகம்!

மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அ…

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்

பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலின பாகுபாடும், பெண் சமத்துவத்திற்கு எதிரான தடைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கையை ஐக்கிய …

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள்

கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்…

அலைவாய்க் கரையில்

மீன் பிடிக்கும் தொழில்,மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுதற்கு முன்பே நடை முறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வே…

எம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங்

ஒவ்வொரு பெண்களும் கற்றுப் பயனடைய வேண்டிய தையல் கலைகளில் எம்பிராய்டாரி ஒன்றும், எம்பிராய்டரி ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் 66 விளக்க படங்களுடன் விவரித்த…