Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 4 (தொண்டரடிப் பொடியாழ்வார்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 160
- Publisher
- ஜெனரல் பப்ளிஷர்ஸ்
- Language
- TA
ஒரு ராஜாவைத் துயில் உணர்த்துவதுபோல் ராஜாதி ராஜனாகிய ஶ்ரீரங்கநாதனைத் துயில் உணர்த்துகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். சிவநேசச் செல்வரான மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுக்குத் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு.
Genres
Shelves
More like this
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 7 (நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்)
No description added
ராஜரிஷி விசுவாமித்திரர்
விஸ்வாமித்ரா ( சமஸ்கிருதம் : विश्वामित्र , IAST : Viśvā-mitra ) பண்டைய இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ரிஷிகள் அல்லது முனிவர்களில் ஒருவர் . ஏழு பிரம்மர்ஷிகளில் இவரும்…
பகவத் கீதை
"வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்ப…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 1 (பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்)
வட இந்தியாவிலே தோன்றிய வேதோபநிஷதக் கொள்கைகள் தென்னாட்டிலே துவைதம், அத்வைதம்,விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என்ற சித்தாந்தங்களாக உருவாகி ஒழுங்கு செய்யப்பெற்றது உண்மைதான். இம…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு
அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் தனிச்சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அது முருகப்பெருமானின் திருவுருவத்தை முழுச் சிறப்புடனும், மகிமையுடனும் நம் முன் கொண்டுவந்து, முருகப்பெ…