Select a cover image
Searching for images...
Saving cover image...
நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 232
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
தெய்வத் தமிழைப் பாடி, சைவத்தை தன்நிலைக்கு உயர்த்தியவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர். இவர்களது நற்றமிழ் பணிகளை இந்நூல் விவரிக்கிறது.
Genres
Shelves
More like this
தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
உலகத்தில் ஏழுவகையான உயிர் இனங்கள் விளங்குகின்றன.அவற்றைத் தேவர், மனிதர்,விலங்கியல் , பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என மேலோர்கள் வகுத்துள்ளனர்.அதிலும் அறிவின் வகை கொண்டு ப…
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
அன்னப் பறவைகள் உலவும் வயல்களையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்த ஆண்டாள் என்னும் திருப்பெயரையுடையவள். திருப்பாவை என்னும் பாசுரங்களைப் பாமாலையாகத் தொடுத்து இனிம…
திருக்குறள் சிந்தடிச் செல்வம்
திருக்குறள் உலகப் பொது மறை.இது பெறுவதற்கு அரிய கருத்துகளைக் கொண்டு விளங்குவது .குறள் வெண்பாவில் அமைந்த 1330 பாடல்களை உடையது. திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர்…
தண்டியலங்காரம்
தண்டியலங்காரம் என்ற நூலை எழுதியவர் = தண்டின் ஆவர் இவரின் காலம் = 12 ஆம் நூற்றாண்டு ஆகும் தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணம் = அணி இலக்கணம் மட்டும் இன்று பயிலப்படும் அணி இல…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
கல்வியில் சிறக்க மந்திரங்கள்
சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…