Select a cover image
Searching for images...
Saving cover image...
தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 147
- Publisher
- பாவை பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788177353938
கம்பனிலும் ஷேக்ஸ்பியரிலும் காணப்படும் முத்தாய்ப்பான காட்சிகளையும், உரையாடல்களையும், உயிரோட்டமான கதா பாத்திரங்களையும் நாடக உத்திகளையும் இந்நூலில் ஆசிரியர் விவரித்துக் கூறுகிறார். மூல நூல்களில் காணப்படும் உணர்வுகளையும் நகைச்சுவைகளையும் ஆசிரியர் ருசிகரமாக எழுதியுள்ளார். இரு மேதைகளின் படைப்புகளும் எடுத்துக் கூறும் ஒன்றுபட்ட கோட்பாடுகளையும் வேறுபட்ட கோட்பாடுகளையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
Genres
Tags
Shelves
More like this
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…
மக்கள் தகவல் தொடர்பியல் அறிமுகம்
மக்கள்செய்தி தொடர்பியல் (ஆங்கிலம்: Mass communication) என்பது ஊடகங்கள் வழியாகப் பொதுமக்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்யும் துறையைக் குறிப்பதாகும். பொதுவாக செய்தித்தாள் …
திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)
திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…
பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போ…
ஒளி பரவட்டும்
கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…
இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்கள…
வேர்ப்பலா
எல்லோர்க்கும் எளிதில் கிடைக்குமாறு விளைந்திருக்கும் பலாப்பழத்தினை வேர்ப்பலா என்பர். அதுத மட்டுமன்று - வேர்பலா மிகுந்த சுவையுடையது! இந்த நோக்கத்தை மனதிற்கொண்டு வேர்ப்பலா என்ற…
திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எ…
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )
நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிர…
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …
திருக்குறள் புதிய உரை
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப்…