Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
ஹிந்தி பேசுவோம்
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…
தெய்வ வழிச் சிந்தனைகள்
இதில் பல்வேறு பெரியவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது புராணங்கள் பற்றியும். மத நூல்கள் பற்றியும், சொற்பொழிவுகளில் வெளியிட்ட விஷயங்களிலிருந்து சுவையான பகுதிகளைத் தேர்ந்தெ…
வர்ம ரகசியம்
இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…
சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?
தன்னில் விழிப்போடு இருப்பவர்கள் எப்போதும் சலிப்பும் சோர்வும் உண்டாவதில்லை. சலிப்பு என்பது நாமாகத் தோற்றுவித்துக் கொள்கின்ற ஒன்று என்பதால் அதை நம்மால் விலக்க முடியும் நடைமுறை வ…
வேடிக்கையான விடுகதைகள் 1000
வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …
மாணவர்களுக்கான கட்டுரைகளும் பயிற்சி முறைகளும்
இங்கு மொழியோடு, அரசியலும் கற்றுத்தரப்பட்டது. இதற்கு வானொலியும் தொலைக்காட்சியும் பயன்பட்டது. ‘பொதுப் பிணைப்பும் பொது உணர்வும் பொது நோக்கமும் காண வேண்டும்’ என்பதே இதன் கனவு…
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை…
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…