Select a cover image
Searching for images...
Saving cover image...
நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் செல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மையின் அவசியத்தையும் அதன் அற்புதப் பலன்களையும் பட்டியலிடுகிறது.
Genres
Shelves
More like this
போர்த்தொழில் பழகு
போரையும் வாழ்வையும் ‘தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளாவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால்…
இலக்கும் நோக்கமும்
இலக்கு என்பது அப்போதைய குறியீடு. நோக்கம் என்பது நீண்டகாலக் குறியீடு. பலர் இலக்கை நோக்கமாக நினைத்து பாதியில் களைத்துப் போகிறார்கள். இன்னுமு சிலரோ இலக்கின் வெற்றியில் மகி…
கலைகள்
வெ . இறையன்பு ஐ . ஏ . எஸ் ... தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர் . இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ…
நல்லதொரு குடும்பம்
கூட்டம் குடும்பமானதே நாகரீக வளர்ச்சி. மனிதன் தொடக்கத்தில் கூட்டமாக இருந்தான்.அப்போது தாய்வழிச் சமூகம் நிலவியது.பெண்களை வைத்தே கூட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவன் கூட்டமாக…
பகட்டும் எளிமையும்
பகட்டும் என்கிற அழகிய தமிழ்ச் சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும் அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான். தகுதிக்கு மீறி வாழ்வதையே பகட்டு என பகிர்கிறோம். சமூகம் எப்போதும் நம்மை உற்…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
மனிதர்களை வாசிக்கிறேன்
வாரிசுகளால் வாழாமல் வாசிப்பவர்களால் வாழ்பவர்களே எழுத்தாளர்கள். அவர்கள் வாசிக்கும் இதயங்களால் மரணமில்லாப் பெருவாழ்வை வாழ்கிறார்கள்.தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கான பொற்காலம் ஒன்று…
பயம் தவிர்ப்போம்
என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …
மனத்தில் உறுதி வேண்டும்
பணிக்கான தேர்வுகளை எழுத துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை வழிநடத்துகிற பெரும் பொறுப்பை ஏற்று ஆயிரக் கணக்கான மாணவர்கள் அரசுப் பணிகளில் நுழையும் அதில் மின்னவும் பாதை ஏற்படு…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…