Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 176
- Format
- Paperback
- Publisher
- Kalachuvadu Publications Pvt. Ltd.
- Language
- TAM
- ISBN-13
- 9789390224913
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்கும…
Shelves
More like this
நள்ளிரவில் சூரியன்
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய த…
நடன மங்கை / Nadana Mangai
கதையல்லாத உலகத்திலிருந்து கதைகளின் புல்வெளிகளை நோக்கி நகர்ந்து வந்திருப்பதே சுரேஷ்குமார இந்திரஜித்தின் இந்த தொகுப்பு. மனித மனிதன் விசித்திரங்களினூடே தன் புனைவுவெளியை …
மாபெரும் சூதாட்டம்
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர். சுரேஷ்குமார இந்திரஜித் முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவ…
நானும் ஒருவன்
"பல்வேறு இதழ்களில் வெளியான 12 கதைகளின் தொகுப்பு சுரேஷ்குமார இந்திரஜித்தின் நானும் ஒருவன். நவீன கதைசொல்லிகளில் முக்கியமானவராக அறியப்படும் இந்திரஜித்தின் கதை உலகம் வித்த…
அவரவர் வழி
தமிழ்ப் புனைகதை மொழியில் தனித்துவமான ஒரு வெளிப்பாட்டு முறைமையைக் கொண்டவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். குளத்தின் மையத்திலிருந்து பிரிந்து செல்லும் நீர்வளையங்கள் போல…