அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழின் தலை சிறுந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை.

Tags
தத்துவ கதைகள்
Shelves
சிறுகதைகள் book அரவிந்தன்

More like this


சாபம்

தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…

குட்டி இளவரசன்

அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவ…

சுந்தர ராமசாமி நினைவோடை

எழுத்தாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள், வாசகர்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர் சுந்தர ராமசாமி. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா,…

அடிவாழை

சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா ஜீவராசிகளும் குதூகலத்தையும், கொந்தளிப்பையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றன… மொழியும், சாதியும், மதமும், இனமும் தாண்டி மனிதம் தனது எ…

கனவின் யதார்த்தப் புத்தகம்

படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிப்பெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்த…

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு

அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்.

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

தாமரைச் சிறுகதைகள்

தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணி…

சாலப்பரிந்து...

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…

பொன்னகரம்

மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது ப…

பிறகு

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…

வாசனை

யதார்த்தக்க கதைகளின் வழியே வாசனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ர…