Select a cover image
Searching for images...
Saving cover image...
இளவழுதியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “மதி அங்கு எப்படி இருக்கும். அதுதான் உன் முகத்தில் இணைந்து விட்டதே?” என்றான் இளவழுதி. இதைச் சொன்ன அடுத்த கணம் அவன் இதழிலிருந்த முறுவல் மறைந்தது. உதடுகள் மீண்டும் திறந்து சொற்களை உதிர்த்தன. “அரசி! வானத்தில் மதியில்லாமல் இருந்தால் என்ன? வானம் பெரிய கறுப்புக் கம்பளி. அதில் நக்ஷத்திர வைரங்கள் இறைத்து விடப்பட்டிருக்கின்றன. அதோ இரண்டு நக்ஷத்திரங்கள் ஒன்றை நோக்கி …
More like this
அவனி சுந்தரி
படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்…
ஜல தீபம் பாகம் 2
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தான…
மங்கல தேவி
மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு சரித்திரக் கதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. இந்த நான்கும் சரித்திரப் பிரசித்தி பெற்றவை. மங்கலாபுரத்தை…
ஓரிரவில் ஒரு ரயிலில்
இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…
நாகதேவி
சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹார…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
புரட்சிப் பெண்
பலாத்காரத்தின் கொடுமைகளை விளக்கும் நோக்கத்துடன் இக்கதையை எழுதி முடித்தேன். உலக யுத்தம் உடனே தொடங்கிவிட்டது.ஆகவே இக்கதையை வாசித்த எனது நண்பர் ஒருவர் பலாத்காரத்தை கண்டிக்க …
மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…
பல்லவ பீடம்
முன்னுரை 'பல்லவ பீடம்' என்ற இந்த நவீனம் கி.பி.250 லிருந்து 300-க்குள் அரசாண்ட ஆதிபல்லவர்களின் சரித்திரத்தை நிலைக்களனாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. பல்லவபுரி என்ற பல்லார…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
ராணியின் கனவு
பா லைவனமே பல காதங்களுக்குப் பரவிக் கிடந்ததால் மாரூஸ்தலி என்று பிரபலமான அந்த வெண்மணற் பரப்பிலும், பஞ்சநதி ஓரமாகக் கிடந்த வராஹகுல ராஜபுத்திரர்களின் தலைநகரம் மட்டும் செடி …