பசி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - நட்ஹாம்சன்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பசி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - நட்ஹாம்சன்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.

Shelves
க. நா. சுப்ரமண்யம் மொழிபெயர்ப்பு book

More like this


அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை

வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது க…

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வ…

அதிகாலையின் அமைதியில்

இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும்,ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.

வெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி)

ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி எழுதிய "வெளிறிய குதிரை' "பஏஉ டஅகஉ ஏஞதநஉ' என்ற நாவல், நடந்து முடிந்த இரு சம்பவங்களின் மர்மத்தை அறிய உதவியது என்றால் ஆச்சரியமாக உ…

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் பாகம் 2

''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எ…

உருமாற்றம்

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும்…

மாற்றம் (சீனக் குறுநாவல்)

'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…

நீராதிபத்தியம்

சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்ப…

புத்துயிர்ப்பு

இளமையிலே இந்த உலகில் என் மூலம் இன்பானுபவம் பெற்றீர், இனி மறுமையிலும் என் மூலம் இரட்சிப்பைப் பெறலாமென நினைக்கிறீரா? குற்றவுணர்வு, சினம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் படம்பி…

பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல் - பேர் லாகர் குவிஸ்ட்)

இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், …