Select a cover image
Searching for images...
Saving cover image...
தாகூரின் சமூகத் தத்துவத்தின் மையக் கருத்து ‘சமாஜ்’ அல்லது சமூகம். ‘சுதேசி சமாஜ்’ (1904) கட்டுரையில் இக்கருத்து முதன்முதலில் முழுமை யாக வரையப்பட்டது. துடிப்புடைய உயிராக, அதனுள்ளே வாழும் தனிநபர்களின் வாழ்வாதாரப் பண்பாட்டு, ஒழுக்க, ஆன்மிகத் தேவைகளை உறுதி செய்யும் அடிப்படைத் தேவையாக சுதேசியத்தைப் பார்த்தார்: மக்களின் நாகரிக வளர்ச்சியை முன் னெடுப்பதுதான் ‘சமாஜின்’ நோக்கம்; உயிருள்ள சமூகத்தை நிலைநிறுத்…
Genres
Shelves
More like this
மார்க்சியம் சில போக்குகள்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் வெறும் கொள்கையாளர்கள் மட்டுமல்ல. உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஈடுபட்டவர்கள் இந்த அம்சத்தைக் கவனியாமல் மார்க்சியத்தின் சில அமசங்களை எடுத்துக்கொண்டு …
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…
ஐரோப்பியத் தத்துவங்கள்
ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச்…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare)
மக்கள் நோக்கில் இலக்கியங்களை - ஆய்வு செய்யும் புது வழியை அறிமுகம் செய்து வைத்த இலக்கியப் பேராசான்கள் ப. ஜீவானந்தம், அறிஞர் வெ. சாமிநாதசர்மா, தமிழ் இலக்கிய விளக்காகத் திகழ்…
அப்துல் கலாம் : கனவு நாயகன்
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் த…
25 அறிவுரைக் கதைகள்
வாய் பேசாத உயிரினங்களெல்லாம் பேசியதாகச் சிறுவர்களிடம் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கதை விடுவார்கள். சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் போன்ற புத்தகங்களில் அப்படிப்பட்ட செ…
உலக தத்துவ ஞானியர் ஐவர்
இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்கை பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3
புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்கள…
தலைசிறந்த தலைநகரங்கள்
தலைநகரங்கள் -பெங்குவின் போட்டி என்பது தேசிய ஹாக்கி லீக்கின் ( NHL) வாஷிங்டன் கேபிடல்ஸ் மற்றும் பிட்ஸ்பர்க் பெங்குயின்களுக்கு இடையேயான ஐஸ் ஹாக்கி போட்டியாகும் . இரு அணிகளும் …