Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த ஜப்பானிய கதை நடந்த காலத்தில் மனிதர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருந்ததில்லை . சிலரது தலை பூசணிக்காய் போல கனமாக இருக்கும் சிலருக்கு உருளைக்கிழங்கு போலச் சிறியதாக இருக்கும். இன்னும் சிலருக்கு நீளம். சிலருக்குக் கட்டை. கதை நிகழ்ந்த கிராமத்தில் ஒரு பெரிய முட்டாள் இருந்தான். அவன் பெயர் கூட எவருக்கும் தெரியாது. பெயருக்கென்ன? ஒல்லிப்பிச்சான் என்று வைத்துக் கொள்வோம். அவன் முட்டாள் மட்டுமல்ல, போக்கிரியுங…
Genres
Shelves
More like this
சப்தங்கள்
ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க' ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் …
பிறகு
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…
கூடு
தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.
அகமலர்ச்சி
ஜே. கே. அவர்களின் தத்துவம் சற்று கடினமானது ஆனால் சத்தானது என்பார்கள். திரு. மானோஸ் அவர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அகமலர்ச்சி என்ற இந்நூலில் ஜே.கே.யின் சுயசரிதத்தின் சுருக்…
கற்பனைக்கும் அப்பால்...
கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…
காகித உறவு
முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…
காட்டில் ஒரு மான்
சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…