Select a cover image
Searching for images...
Saving cover image...
வரலாற்றில், அண்ணல்நபியின் மனம் ஒடிந்த ஒரு காட்சி. வேதனையில் இதயம் விம்மும் சூழல். நபியின் முகத்தில் சோகமெனில், வானுறும் மலக்குகளும், வானின் உரிமையானும் பொறுப்பார்களா? ஜிப்ரயீல் தோன்றினார். நபியே, ஆணையிடுங்கள். அழித்து விடுகிறேன். அழிக்கவா வந்தேன்? அழைக்கத்தானே வந்தேன். இந்த அபூஜஹ்ல், உமையா, உத்பா, ஷைபா, வலீத் போன்றோர் என்னை ஏற்காவிட்டாலும், அவர்களின் சந்ததி நம்மை ஏற்கும் என்ற பெருமானின் வாக்கு ஒர…
Genres
Shelves
More like this
புதுமைப்பித்தன் வரலாறு / Puthumaipithan Varalaru
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய உலக நிலைமையை…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
வெண்ணிற இரவுகள்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்தரிக்கும் இந்த நாவல் அழகிய கோ…
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை
பிரெஞ்சுப் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த வறுமையும்,சுரண்டலும், நிலவுடைமைச் சமூகம் கீழ்த்தட்டு மக்களின் மீது நிகழ்த்திய கொடுமைகளும், அவற்றின் எதிர்வினைகளும் தத்ரூபமாகச் சி…
கன்னிகா
நாளுக்கு ஒரு புதுமை - நாழிகைக்கு ஒரு புதுமை என இயற்கையின் உந்துதல்களால் அலைக்கழிக்கப்படுவது கன்னிப் பருவம். இந்தக் கிளர்ச்சிகளைத் தன்னுள் தானே அடக்கிக்கொள்ள முயல்வதும், சம…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…