Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை?இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தகைய பின்னணியில் இந்நூல் உருவாக்கப்படுகிறது என்று சற்றே பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறிவிட்டது என்று சொல்லிக் கொள்ள முடியாது. உணவை இறக்குமதி செய்ய வேண்டி வந்து விட்டது. பச்சை புரட்சி காலத்தில் நிறைய தானியம் விளைவித்து குவித்த பகுதிகளில் நிலம் களர்தன்மை பெற்ற…
Genres
Shelves
More like this
ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை
மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதியது. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்…
செந்நெல்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…
பஞ்சகவ்யா
இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்…
லாபம் தரும் வேளாண் வழிகாட்டி
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தி…
சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்
உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரின் தோற்றுவாய் சிறுத்துக் கொண்டே செல்வதால்,விவசாய மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படுகிறது. இது ஒன்றும் வியப்புக்குரியதன்று. ஆனால்,அந்தப் பின்னடைவை…
உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு
உழவாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமை அடையச் செய்வதுதான், ஒரு சிறிய நிலத்தில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாளின் முழுச் சுதந்திரத்தைய…
எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!
விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறா…
எல்லா உயிரும் பசி தீர்க
இந்த பூமியில் நமக்கு நண்பர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். தீங்கு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பூச்சி. ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு தொட்டுத்தாவிப் போகும் …
பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி
விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கு…
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியட…
இனி விதைகளே பேராயுதம்
நான் இந்தியாவின் குறுக்குமாருக்காகப் பயணம் செய்த பொது பிச்சைகாரன் என ஒருவனையே,திருடன் என ஒருவனையே பார்க்கவில்லை.அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளரும் உயர் நியாய உணர்வுகள…
மானாவாரியிலும் மகத்தான லாபம்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்…