Select a cover image
Searching for images...
Saving cover image...
கணபதியின் மூல மந்திரத்தை உருவாக்கியவர் கிரித்சமதா. அந்த மந்திரத்தைத் தொடங்கும் முன் கிரித்சமதாவின் நாமமும் உச்சரிக்கப்படுகிறது. தாயாரின் சாபத்தால் அசுர குணமுள்ள ஆண்குழந்தை அவருக்குப் பிறந்தது. கிரித்சமதாவின் தும்மலிலிருந்து ஜனனம் எடுத்த உயிர் என்று அதை புராணங்கள் தெரிவிக்கின்றன.அக்குழந்தை, “உங்கள் உடலிலிருந்து உதித்ததால் நான் உங்கள் மகனாகிறேன். வளர்ந்து உரிய பருவம் அடைந்ததும் மூவுலகையும் வெல்ல என…
Genres
Shelves
More like this
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
தமிழ் இலக்கிய தோற்றமும் வளர்ச்சியும்
No description added
அம்பிகை
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. முதலும் முடியும் இல்லாதவளைப் பற்றிய நூ…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
சிவன்
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத ...
அட்ட வீரட்டத் திருத்தலங்கள்
நம் தமிழ் மண்ணில் விண்ணுயர்ந்த திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. அழகுக்காகவும் ஆராதனைகளுக்காகவும் மட்டுமே இந்தத் திருக்கோயில்கள் எழுப்பப்படவில்லை. திருக்கோயில்களின் தொகுதிக்கு …
பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் . ஒரு பார்வை
No description added