எளிமையே பெருமை தரும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எளிமையே பெருமை தரும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கதைகள் காலங்காலமாகச் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இக்கதைகள் பொதுவாக நவரச உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, படிப்போர் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. அதனால், அக்கதைகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வாசகர்களிடம் தொன்றுகிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விஷயத்தை மனித வாழ்வுக்குச் சொல்லும்படியாக அமைந்துள்ளன. சில கதைகளை காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றிச் சுவைபட எழுதியு…

Tags
எளிமையே பெருமை தரும் பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் தொகுப்பு
Shelves
எம்.ஏ. பழனியப்பன் book கதைகள்

More like this


எங்கள் திருநாடு கவிதைகள்

தமிழுக்கான கவிதை மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இதிலும் தொன்மையான மொழிகளின் கவிதை மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்க் கவிதையின் தனித்த தன்மையை ஆய்வ…

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள்

விக்கிரமாதித்யன் என்ற அரசனின் புத்தி சாதுர்யம், வீர சாகசங்கள் காதல் உணர்வுகள், உபகார மனப்பாங்கு ஆகியவை சிறந்த முறையில் வெளிப்படும் கதைகள்.

25 அறிவுரைக் கதைகள்

வாய் பேசாத உயிரினங்களெல்லாம் பேசியதாகச் சிறுவர்களிடம் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கதை விடுவார்கள். சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் போன்ற புத்தகங்களில் அப்படிப்பட்ட செ…

மீண்டும் ஜென் கதைகள்

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …

சிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்)

கதை சொல்லுதல், கதை கேட்டல் என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. கதைகள் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல், அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனையைத் தூண்டவும் பயன்படுகின்றன என்பத…

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்

நாம் எதிர்காலத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்காலம் இளைஞர்களுக்குச் சொந்தம் என்று கூறினார் மாமேதை லெனின். அந்த எதிர்காலத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள இ…

மந்திரத் தூரிகை

எழுத்து வடிவம் பெற்றுள்ள கதைகளை நாம் படித்தும், அதே சமயம் வாய்மொழியாக வழங்கி வரும் கதைகளைக் கேட்டும் வருகிறோம். கதைகள் ரசனைக்குரியவை மட்டுமன்று, ஒவ்வொரு கதையும் அதைப் ப…

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

நீதி எங்கே?

'நீதி எங்கே' என்னும் இந்நூலை திரு. எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் தொகுத்திருக்கிறார்..பல்வேறு மொழிகளில் உள்ள தமிழ்மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கியுள்ளன இந்நூலில்.

நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே

கலைவாணர் பிறந்த நாள் - நவம்பர் 30. தந்தை பெரியாரும் தமிழ்க் கலைவாணரும். தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்கள், ...

தலைசிறந்த தலைநகரங்கள்

தலைநகரங்கள் -பெங்குவின் போட்டி என்பது தேசிய ஹாக்கி லீக்கின் ( NHL) வாஷிங்டன் கேபிடல்ஸ் மற்றும் பிட்ஸ்பர்க் பெங்குயின்களுக்கு இடையேயான ஐஸ் ஹாக்கி போட்டியாகும் . இரு அணிகளும் …