விக்கிரமாதித்தன் கதைகள் [Vikramathithan Kathaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விக்கிரமாதித்தன் கதைகள் [Vikramathithan Kathaigal]

None

5.0/5 · 1 ratings

வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வெவ்வேறு பதிப்பகங்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறதே விக்கிரமாதித்தன் கதை, இதில் என்ன வித்தியாசம்? இந்நூலைக் கையில் எடுத்ததும் பலருக்கும் இக்கேள்வி எழலாம்! எழுத்து நடைதான் வித்தியாசம். எப்படி இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் பலரால் எழுதப்பட்டும், எழுதுபவரின் மொழி நடையால் மேலும் மேலும் மெருகேறி விளங்குகின்றனவோ அப்படியே விக்கிரமாதித்தன் கதை போன்ற இத்தகைய பா…

Shelves
செ. தேவசேனாதிபதி book விகரு. இராமநாதன்

More like this


தில்லைநாயக புலவர் இயற்றிய ஜாதக சிந்தாமணி மூலமும் உரையும்

ஜோதிட சாஸ்திரம் பற்றி அறிந்தவர்கள் அனைவர்க்கும் கீரனுர் நடராஜனார் எழுதிய 'ஜாதக அலங்காரம்' பற்றித் தெரியாமல் இருக்காது. அதுபோன்ற ஒப்பற்ற ஒரு நூல்தான் தில்லைநாயகப் புலவரால் …

5.0/5 · 1 ratings

வேதலிங்கப்பட்டர் இயற்றிய ஜாதக பாரிஜாதம் மூலமும் உரையும்

ஜாதக பாரிஜாதம்' என்ற பெயரை எங்கோ கேள்விப் பட்டுத்தான் இருப்பீர்கள். ஆனால் அந்நூல் எப்படி அமைந்துள்ளது, ஜோதிடம் சம்பந்தமான என்னென்ன விஷயங்களைக் கூறுகிறது என்பது உங்களில் அநேக…

5.0/5 · 1 ratings

கைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்

பெருவிரல் ரேகைகள் காயம் பட்டால்கூட குறிப்பிட்ட கொஞ்ச காலத்திற்குள் ரேகை மீண்டும் பழையப்படியே உருப்பெற்று விடும். உள்ளங்கை ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும். பெருவிரல் ரேகையில்…

5.0/5 · 1 ratings

மணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி?

கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உ…

5.0/5 · 1 ratings

கைரேகை சாஸ்திரம் இரண்டாம் பாகம்

இந்திய தேசத்தின் இரு கண்களெனப் போற்றப்படுவது மகாபாரதமும், இராமாயணமும், மனிதன் உய்வடைவதற்கான அத்தனை நியமங்கள், நீதிகளைக் காப்பிய நிகழ்வுகள் வாயிலாகச் சொல்லும் நீதிக் களஞ்ச…

5.0/5 · 1 ratings

சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

இந்நூல், பன்னிரண்டு பாவபலன்களுள் முக்கியமான பலவற்றைக் கூறும் நூலாகும். சங்கர கவி என்பவர் இந்நூலை இயற்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. அறுசீர் விருத்தம் என்னும் செய்யுள் வடிவில்…

5.0/5 · 1 ratings

கீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும்

ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் இயற்றி வெளிவந்துள்ள 'ஜாதக அலங்காரம்' எனும் ஒப்புயர்வற்ற நூலை அடியொற்றி இன்னும் பலர் அந்நூலுக்கு விளக்கவுரை அளித்து வேறு பல நூல்களும் வெளிவந்து…

5.0/5 · 1 ratings