Select a cover image
Searching for images...
Saving cover image...
மிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலாக தரப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரால் இது வரை நாட்டுடைமையாக்கப்பட்ட 2178 தமிழ் நூல்களில் பெரும்பாலான நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டுள்ளமை அனைவரும் கட்டணமின்றிப் படிக்க வகை செய்துள்ளது.[1].[2] பொருளடக்கம் 1 உ. வே. சாமிநாதய்யர் நூல்கள்2 பாரதியார் நூல்கள்3 பாரதிதாசன் நூல்கள்4 கல்க…
Genres
Shelves
More like this
நவகாளி யாத்திரை
இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் சாவி' அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும் பிய பிறகு மீண்டும் எவ்வளவோ …
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
வாஷிங்டனில் திருமணம்
நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
வருச நாட்டு ஜமீன் கதை
ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…
கோமகனின் காதல்
காதலுக்காக மகுடம் துறந்த மன்னரின் கதையைத் தொடங்கு முன், சில வார்த்தைகள். அரச குடும்பத்திலும், அரண்மனை வாழ்விலும் குறுக்கிட்ட காதல் சம்பவங்கள் எத்தனையோ உண்டு. அவற்றுள் எட்டாம் …
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
சாவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
உங்கள் வாசிப்பு இன்பத்திற்காக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு இங்கே: ... காலத்தால் அழியாத கிளாசிக் முதல் சமகாலக் கதைகள் ...
குடும்ப செக்ஸ் கதைகள்
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…
இங்கே போயிருக்கிறீர்களா?
இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’…