சின்ன சின்ன திண்ணைக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சின்ன சின்ன திண்ணைக் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
163
Publisher
மங்கை வெளியீடு
Language
TA

நாட்டார் பாடல்களைப்போலவே நாட்டார் கதைகளும் உழைக்கும் மக்களிடையே தோன்றியவை; கற்பனை வளம் நிறைந்தவை; கன்ன பரம்பரையாக வழங்கி வருபவை. சிற்சில வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டவை. சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் நாட்டார் பாடல் சேகரிப்பாளர். இவர் நாட்டார் கதைகளையும் அரும்பாடுபட்டுத் தொகுத்துப் புதுக்கி மெருகூட்டிச் சின்னஞ்சிறு நாட்டுப்புறக் கதைகளாக நமக்குத் தந்துள்ளார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கதைகள் வாய்மைநாதன் book

More like this


விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

Check Price

மன்னன் மகள்

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…

4.08/5 · 500+ ratings
Check Price

நேதாஜி காவியம் (old book - rare)

வாய்மைநாதன் அவர்கள் நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய காவிய நூல் இது. நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இப்படி ஒரு பெருங்காவியம் எந்த இந்திய மொழியிலும் …

Check Price

கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில்

ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, கல்வி கற்று வழக்கறிஞராகி பின் தூத்துக்குடியில் தொழிற்சங்கத் தலைவராகவும் மாறிய தீவிர தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை ஆச்சரியமும், அதிச…

Check Price

சிவகெங்கைச் சீமை

நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்…

Check Price

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்

சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. சூஃபிகள் வாழ்க்கை, சூஃப…

Check Price

கிருஷ்ணப்பருந்து

பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…

Check Price

மறுபடியும் கணேஷ்

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…

Check Price

கப்பலுக்கொரு காவியம்

மனித குலத்தின் உயர்வுக்காக, நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் புரட்சியாளர்களின் சொல்லும் செயலும் காலத்தைக் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நிறக்க் கூடியவை. இன்றைக்கு சரியாக…

Check Price

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

Check Price

வேடிக்கைக் கதைகள்

சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடி பட்டால் நாம் செத்தே போவோம்” என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள். இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்க…

Check Price