ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், ஸ்தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக்கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலை வலம் வரும்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் போல் வீட்டில் என்ன என்ன மரங்களை எங்கே வளர்க்க வேண…

Shelves
ஆன்மீகம் மேவானி கோபாலன் book

More like this


மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்

'தினத்தந்தி' - வெள்ளி மலரிலும், தினகரன் - ஆன்மீகச் சிறப்பு மலரிலும், குமுதம் பக்தி - மற்றும் ராணி வார இதழிலும் : வெளிவந்து பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களின் பாராட்டைப்…

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலங்கள் 27 நட்சத்திரங்களுக்கும்

மனித வாழ்வில் நட்சத்திரங்களும், கிரகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்கள் மனிதனின் அங்கங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு நட்சத்த…

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…

புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு, கலைச் சின்னங்கள், திருக்கோயில்கள் ஆகியவை குறித்த செய்திகளை ஆசிரியா இந்நூலில் எழுதியுள்ளார்

ஆன்மீகம் அரிய தகவல்கள்

மலருக்கு மலர் பறந்து தேனீ எப்படி தேன் சேகரிக்கிறதோ அப்படித் தேடி அலைந்து சேகரித்துத் தொகுத்த ஆன்மீகத் தேன் துளிகள் தான் இவை! மேவானி கோபாலன்

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…