Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக்கலை, மரவேலைப்பாடுகள், நாட்டியம், இசை என எண்ணற்ற கவின் கலைகள் சார்ந்த துறைகள் எத்தனையோ நூற்றாண்டுகள…
Genres
Shelves
More like this
108 திருப்பதிகள் பாகம் 4
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவு…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
சத்யம் சிவம் சாய்பாபா
சாய்பாபா, பக்தர்கள் புடைசூழ துவாரகைக்கு சென்றார். பாபாவின் பக்தர்கள் பலரும் துவாரகைக்கு வருவது அதுதான் முதல்முறை. துவாரகையின் வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று பாபாவை …
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
குறை தீர்க்கும் கோயில்கள்
நாமஜபம், அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம், பூஜை புனஸ்காரம், பிரதட்சணம், யாத்திரை, உபவாசம், உற்சவம்... இப்படி பரமனைப் பக்தி செய்ய எண்ணற்ற வழிகள் உள்ளன. இவற்றில் எந்தச் செயலையுமே …
மகாசக்தி
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 2-…
மனுதர்ம சாஸ்திரம்
சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…
ஜாக்கிரதை வயது 16
ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சி…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…