Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
திருக்குறள்
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
திருக்குறள் உரையுடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை . [1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழு…
நாலடியார் (விளக்க உரை)
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…
ஈஸியா எழுதலாம் வெண்பா
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
இன்றமிழ் இலக்கணம்
பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுக…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
தமிழகக் கோயில் கலை
ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வளமை, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒப்புயர்வற்ற பாதுகாப்புப் பெட்டகமாகவும், கோயில்கள்…
தமிழ் விடுகதைக் களஞ்சியம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பக…
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …