Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 350
- Format
- Paperback
- Publisher
- பாரி நிலையம்
- Language
- TAM
- ASIN
- B0DNCB6VHH
உலகம் இடையறாமல் நடைபெறுவதற்கு அடிப்படையானது தாய்மையுணர்ச்சி. இது எல்லா உயிர்களுக்கும் இயற்கையுணர்ச்சியாக அமைந்துள்ளது; மக்களுக்கு இயற்கையுணர்ச்சியாக இருப்பதோடு, சூழ்நிலைகளால் வளர்ந்த செயற்கைப் பண்பாடாகவும் அமைந்துள்ளது. ஆகையால், இதை வெல்வது அரிது. தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின், மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும்.
ஆயினும், கல்விச் செருக்கும் ஆடம்பர பெருமையும் இல்லாத ஏழைத் தா…
Shelves
More like this
மணல் வீடு
இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல …
குறிஞ்சி மலர் [Kurinji Malar]
This is a story which take place in thiruparankundram,Madurai.This story tells the characters of purani and aravindan,who lived in present world w…
கொங்குதேர் வாழ்க்கை
நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்ப…
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் [Thiruvalluvar allathu Vaazhkai Vilakkam]
N/A
தமிழ் இலக்கிய வரலாறு [Tamizh Ilakkiya Varalaaru]
An authentic and comprehensive history of Tamil literature from the Sangam era to the 1960s in lucid language.