Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகம் இடையறாமல் நடைபெறுவதற்கு அடிப்படையானது தாய்மையுணர்ச்சி. இது எல்லா உயிர்களுக்கும் இயற்கையுணர்ச்சியாக அமைந்துள்ளது; மக்களுக்கு இயற்கையுணர்ச்சியாக இருப்பதோடு, சூழ்நிலைகளால் வளர்ந்த செயற்கைப் பண்பாடாகவும் அமைந்துள்ளது. ஆகையால், இதை வெல்வது அரிது. தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின், மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும்.
ஆயினும், கல்விச் செருக்கும் ஆடம்பர பெருமையும் இல்லாத ஏழைத் தா…
user_20476
★ 3/5Shelves
More like this
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
No description added
தமிழ் இலக்கிய வரலாறு [Tamizh Ilakkiya Varalaaru]
An authentic and comprehensive history of Tamil literature from the Sangam era to the 1960s in lucid language.
கண்ணகி
பெண்ணின் பெரும் துயரம் என்பது சு.தமிழ்ச்செல்வியினுடைய புனைவில் ஒரு வெளி. அவரே இத்துயருக்கான மாற்று வெளியை தமது புனைவின் வழி உருவாக்கிக் கொள்கிறார். இச்சமூகத்தில் இருந்…