பெற்ற மனம் [Petra Manam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெற்ற மனம் [Petra Manam]

None

4.0/5 · 4 ratings

உலகம் இடையறாமல் நடைபெறுவதற்கு அடிப்படையானது தாய்மையுணர்ச்சி. இது எல்லா உயிர்களுக்கும் இயற்கையுணர்ச்சியாக அமைந்துள்ளது; மக்களுக்கு இயற்கையுணர்ச்சியாக இருப்பதோடு, சூழ்நிலைகளால் வளர்ந்த செயற்கைப் பண்பாடாகவும் அமைந்துள்ளது. ஆகையால், இதை வெல்வது அரிது. தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின், மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும்.

ஆயினும், கல்விச் செருக்கும் ஆடம்பர பெருமையும் இல்லாத ஏழைத் தா…

Reviews

user_20476

★ 3/5
This book about a poor mother who lost her second son. I like it but this is not the most interesting book compared to other MuVa’s books..
Shelves
மு. வரதராசன் book