சர்.சி.வி. ராமன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சர்.சி.வி. ராமன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்று கிடைக்கவில்லை. எனவே, அன்று அவருடைய விருப்பம் நிறைவேறாமல்போனது. அதன் பிறகு இந்தியாவிலேயே படித்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1930-ம் ஆண்டில் தன் `ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார்…

Shelves
பொது book க. சாந்தகுமாரி

More like this


மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

இயற்பியல் விஞ்ஞானிகள்

"மானுடம் வென்றதம்மா” என்று பாடினார் கம்பர். எல்லாம் இயற்கையின் வழியே என்று ஏங்கிக் கிடந்த மனிதன் தனது அறிவைச் செலுத்திச் சிந்தனை ஆற்றலை வளர்த்தபோது அந்த இயற்கையையும் வென்று …

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மா…

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்

சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய

அடிமனத்தின் சுவடுகள்

இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…

சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் …

ஜாமீனில் எடுப்பது எப்படி?

நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

அண்ணாவின் அறிவுக் கனிகள்

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவ…