வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்

Valarchi Pathaiyil Kuzhanthai Ilakkiyam

குழந்தை இலக்கியம், வளர்ச்சிப்பாதையில் பீடு நடை போட்டுச் சாதனைகள் படைக்க வேண்டும் என்பது என் பேரவா. இந்தப் பணியில் நூற்றுக்கணக்கான எழுத்தாள நண்பர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சியுடன் ஒப்பு நோக்கினால் எனது முயற்சி மிகச் சாதாரணம். இருந்தாலும், குழந்தை இலக்கிய வளர்ச்சியில் நான் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக என்னுள் எழுந்த சிந்தனைகளை நூலாக்கி உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

Shelves
book சிறுவர்களுக்காக கவிஞர் செல்ல கணபதி

More like this


அக்கா சொன்ன கதைகள்

அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்க…

அப்பாவின் கோபம்

அப்பாவின் அன்பு, அப்பாவின் ஆசை, அப்பாவின் கண்டிப்பு, அப்பாவின் தண்டனை என்று அப்பா எது செய்தாலும் தம் மக்களின் நன்மைக்காகவே செய்வார் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். …

விரால் மீனின் சாகசப் பயணம்

குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…

நல்ல நண்பர்கள்

குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…

பாலருக்கான பல்சுவைக் கதைகள்

சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…

வீரபாண்டிய கட்டபொம்மன் (சிறுவர் சித்திரக் கதைகள்)

வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவ…

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …

நீதியே வெல்லும்

எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்…