பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. 'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' - என்று சொல்லி மேடையை ஆக்கிரமிக்கும் நா.முத்துக்குமாருக்கு கவிதையோடு பேச்சும் நன்றாகவே வாய்த்திருந்தது. ஆனாலும் கவிதைதான் அவரைக் காலப் போக்கில் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டது.புத்தகங்களின் புடைசூழவே வளர்ந்த நா.முத்துக்குமார்…

Shelves
நா. முத்துக்குமார் book கவிதைகள்

More like this


பாரதிதாசன் பாடல்கள்

பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…

பாடல் பிறந்த கதை

கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…

பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…

வேடிக்கை பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

கிருஷ்ண பக்தன்

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று…

ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்

காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மி…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

காதல் ஆத்திச்சூடி

அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…