வள்ளலார் அருளிய திரு அருட்பா சித்தி வளாகப் பகுதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வள்ளலார் அருளிய திரு அருட்பா சித்தி வளாகப் பகுதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
256
Publisher
நாம் தமிழர் பதிப்பகம்
Language
TA

பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. சில தனி மனிதர்களின் செயல்பாடுகள் பெரிதும் தனித்து இருக்கும் போது, அவர்களை சமகால நிகழ்வுகளிலிருந்து அந்நியப்படுத்தி, தொன்மங்களை உருவாக்கி, அவரை "கடவுள்” தன்மைமிக்கவராகக் காட்டுவது மரபு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாருக்கும் மேற்குறித்த தன்மை நிகழ்ந்தது. சாக…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு book

More like this


சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

Check Price

வள்ளலார் அருளிய திரு அருட்பா தனிப்பாசுரப் பகுதி

திருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன. முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. …

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…

Check Price

காமகோடி பெரியவா

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…

Check Price

கடவுளைத் தேடாதீர்கள்

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…

Check Price

வள்ளலார் அருளிய திரு அருட்பா பூர்வ ஞான சிதம்பரப் பகுதி

அடிகள் அருள்ஞானி என்பதற்குப் பற்பல பகர்தல் வேண்டுமோ? 'திருஅருட்பிரகாச வள்ளலார்' என்று அவர் பெற்ற பேரொன்றும் போதாதோ? பொதுவாக, நூல்செய்ய வல்லார் உரைசெய்ய வல்லாரா யிருப்பதில்…

Check Price

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

Check Price

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

சரஸ்வதி தியான மந்திரம் : சித்த, கந்தர்வ, யக்யாதிர், சூர்ஆர் மரைரபி, சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ சரஸ்வதி துவாதச நாமாவளி : ஓம் பாரதியை நமஹ ஓம் சரஸ்வதி…

Check Price

ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…

Check Price