Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகம் சுற்றினேன், இலங்கை,நேபாளம்,கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்கைக, சுற்றுலா தலங்கள் என பலவற்றைக் குறித்து எழுதியுள்ளார். அவரின் நூல்கள் என்னுள் இத்தகைய நுலைகளைப் படிக்க வேண்டும், பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
More like this
அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன்
அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.
நவீன கால இந்தியா
இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்…
தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்
தாவரங்கள் நமது வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்றாகும். இந்தியர்களின் தாவர அறிவு உலகப் புகழ் பெற்றதாகும். தாவரங்களின் பயன்களை உணர்ந்து அவற்றை வெகுவாக ப் பயன்படுத்தி வந்தனர். நமது…
அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
மரபணு சகாப்தம்
டி.என்.ஏ.-வின் இரட்டைச் சுருள் வடிவம் கண்டறியப்பட்ட (1953) விதத்தையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மூலக்கூறு அறிவியல் முன்னேற்றங்கள் பற்றியும் மனதைக் கவரும் விதத்தில் கதையைப் போ…
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு
அறிவியல் அறிஞர் ஜு.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
சிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள்
படிக்கின்றபோது படிப்பதோடு நான் நின்று விடமாட்டேன். முக்கியமானவற்றை அப்படியே நான் எழுதி வைத்துக் கொள்வேன். கடந்த, ஐம்பது ஆண்டுகளில் பலவற்றை இவ்வாறு சேகரித்து வைத்துள்ளேன். …
உருவாகு உருவாக்கு
எண்ணத்தில்.. பேச்சில்.... செயல்பாடுகளில்... உறவில்... இணைந்து செயல்படுவதில் உருவாகு உன்னை .. ' உனது நிறுவனத்தை...உனது சமுதாயத்தை... உனது நாட்டை உருவாக்கு ஆயிரமாயி…