Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 180
- Publisher
- திருவரசு புத்தக நிலையம்
- Language
- TA
இந்நூலைப் படிப்பவர்கள்- சாதனை புரிவதற்கு வயது ஒரு வரம்பல்ல. எந்த வயதிலும் திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் சாதனை புரியலாம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். பிறவி மேதைகள் சிலர்தான். அப்படிப்பட்டவர்களும் பெற்றோர்களின் அளவுகடந்த ஆர்வத்தால் மேதைகளாக உருவாக்கப்பட்டு, கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டு பிரகாசித்தவர்கள். வயதுக்கு மீறிய வளர்ச்சி சில சமயங்களில் சிலருக்கு வெறுப்பையும் தந்திருக்கிறது.
Genres
Shelves
More like this
சிலையும் நீ சிற்பியும் நீ
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்ற…
உறுதி மட்டுமே வேண்டும்
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…
Infosys நாராயணமூர்த்தி
1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…
மூன்றாவது கோணம்
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள…
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…
எனது வானின் ஞானச் சுடர்கள்
எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் …
கேரளத்து கோவில் கலைகள்
கொச்சி: கேரள அரசு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழமையான நகரத்தில், மாநிலத்தின் கோயில் கலைகள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு அரு…
புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து
வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால் புகழ் ஈட்டுவதற்கான பாடங்களையும் நாம் வாழ்க்கை-யில் இருந்தேதான் கற்றாகவேண்டும். குறிப்பாக, சாதனையாளர்களின் வாழ்க்கையில் இர…