மு. மேத்தா முன்னுரைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மு. மேத்தா முன்னுரைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? உவகை உருவகத்தை விட இவை எந்த வகையில் உயர்ந்தவை? புதுக்கவிதையின் தோற்றம் எப்படி? யாரால் நிகழ்ந்தது? புதுக்கவிதையின் வரலாறு என்ன? அதற்கு முக்கியப் பங்களித்தவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் வகைய…

Interested in this book? Check Price on Amazon
Shelves
மு. மேத்தா கட்டுரைகள் book

More like this


ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

Check Price

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

Check Price

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

Check Price

எட்டும் தூரத்தில் IAS

சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…

Check Price

முகத்துக்கு முகம்

முக மலர்களைப் பார்த்துச் சூட்டப்பட்ட கவி மலர்கள் இவை. மேடைகளில் பூத்த பாடல்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலித்த கவிதைகள். நேசித்த மனித…

Check Price

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

Check Price

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…

Check Price

என் பிள்ளைத் தமிழ்

கவிதா தேவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே காதலித்தவன் நான். பள்ளிக்கூடத்துப் பையனாய் இருந்தபோதே எனக்கும் அந்தப் பருவ மோகினிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. நான்காம் வகுப்புப் படிக்…

Check Price