Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 320
- Publisher
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
- Language
- TA
டாக்டர் ந. சுப்புரெட்டியார் இந்நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவும் (1941-50), பத்தாண்டுகள் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் (1960-77…
Genres
Shelves
More like this
கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரை…
இந்துத் தத்துவ இயல்
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜ…
ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு
"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வே…
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…
நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள்
கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’ ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டா…
இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …
மதமும் மனித வாழ்வும்
மதத்தைப்பற்றி மாக்ஸிய - லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, புதுமையைக் …
மக்களின் சமயநெறி
மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…
என் இனிய இந்துமதம்
''இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள்
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…