Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழனின் தனிப்பெருஞ் சொத்தாகவும் செங்கோல் சீர்மையினைச் செப்புவதாகவும் அமைந்த நூல் திருக்குறள். அதனை எழுதியவர் திருவள்ளுவர். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்பார் மகாகவி பாரதியார். மனிதகுலம் - தனிப்பெருங் கருணையுடையதாக வாழ்வாங்கு வாழும் - வளம் பெறுவதற்கான அறங்களின் தொகுப்பாக உள்ளது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களையும் 133 அதிகாரங்களையும் அதிக…
Genres
Shelves
More like this
பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இய…
சைவ இலக்கிய வரலாறு
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவ…
சிலப்பதிகாரச் சுருக்கம்
பேராசிரிய பெருந்தகை சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர் சைவசித்தாந்த வித்தகர்சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர் பேச்சாலும் எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர் தமிழர் வ…
திருக்குறள் உரையுடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை . [1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழு…
கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…
தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …
தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி
தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…
தமிழகக் கோயில் கலை
ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், வளமை, ஆன்மீக நிலை ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் கோயில்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒப்புயர்வற்ற பாதுகாப்புப் பெட்டகமாகவும், கோயில்கள்…
தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போ…
கோனார் தமிழ் அகராதி
அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…
நளவெண்பா
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…